News December 14, 2024

கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

image

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 13ஆம் தேதி மாலை 117.57 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் ஆற்றில் சுமார் 35 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது படிப்படியாக நீர்வரத்திற்கு ஏற்ப சுமார் 60,000 கன அடி வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. எனவே கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 8, 2026

மயிலாடுதுறை: PHONE-ல் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2 .அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி – 1033
7. பெண்கள் பாதுகாப்பு – 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 8, 2026

மயிலாடுதுறை: அதிமுகவில் இணைந்த OPS ஆதரவாளர்கள்

image

குத்தாலம் அ.தி.மு.க தெற்கு ஒன்றியம் கோனேரிராஜபுரம் ஊராட்சியை சேர்ந்த தி.மு.க மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அ.தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சந்திரபோஸ்வர்மா தலைமை தாங்கினார். அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.பவுன் ராஜ் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க-வில் இணைந்தனர். இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!

News March 8, 2026

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சமூக ஊடக பாதுகாப்பு குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர். அதில், பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் பகிர வேண்டாம், உங்களின் OTP, PIN , CVV, வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை யாரிடமும் பகிரக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தயங்காமல் புகார் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!