News December 14, 2024
15 வயது சிறுமிக்கு திருமணம்; மூவர் கைது

தேனி மாவட்டம், மயிலாடும்பாறை விரிவாக்க அலுவலராக மலர்கொடி பணியாற்றி வருகிறார். இவர் மூலக்கடை பகுதியில் குழந்தை திருமணம் குறித்து விசாரித்தபோது, 15 வயது சிறுமி மற்றும் பாரதி என்பவரும் 7 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்ததும், தற்போது அந்த பெண் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது. உடனே பெண்ணின் தாய், தந்தை, கணவர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கடமலைக்குண்டு போலிசார் விசாரணை செய்தனர்.
Similar News
News August 21, 2025
தேனி மக்களே.. இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க..!

தேனி: உங்கள் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை தொடர்பு எண்கள்:
▶️தலைமை மருத்துவமனை பெரியகுளம் – 04546-234292
▶️பெரியகுளம் – 9443804300
▶️ஆண்டிபட்டி- 9443927656
▶️சின்னமனூர் – 9442273910
▶️போடிநாயக்கனூா் – 9443328375
▶️உத்தமபாளையம் – 9894840333
News August 20, 2025
தேனியில் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் ஆக.22 அன்று காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
தேனி இளைஞர்களே.. நீதிமன்ற வேலை..! உடனே APPLY

தேனி இளைஞர்களே.., தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி (B.E/M.E உட்பட) முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள் உயர்நீதிமன்ற <