News December 14, 2024

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் கீரனூரில் அரசினர் தொழிற்பயிற்சி 2024 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். கீரனூரில் புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25 ஆண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 31.12.2024 வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 27, 2025

புதுக்கோட்டை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>>, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News August 27, 2025

புதுக்கோட்டை: விநாயகர் சதுர்த்தியில் இத பண்ணுங்க..

image

➡️ நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை
➡️ வீட்டை சுத்தம் செய்து, விநாயகர் சிலையை நிறுவ வேண்டும்
➡️ பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும்
➡️ 108 முறை “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம்
➡️ வழிபடும் நேரம்: காலை 07.45 – 08.45 மற்றும் காலை 10.40 – 01.10 வரை
➡️ அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கும் சென்று வழிபடலாம்
➡️ இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News August 27, 2025

புதுகையில் மானிய உரங்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து

image

புதுகை மாவட்டத்தில் உர விற்பனையில் விதிகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குநர் சங்கரலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “மானிய உரங்களை விற்பனை செய்யும்போது, விற்பனை முனையக்கருவி மூலம் மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது. உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்பனை செய்தால் நடவடிக்கை என்படும் என கூறியுள்ளார்.

error: Content is protected !!