News December 14, 2024
200 ஆண்டுக்கு பிறகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா தீபம்

பேரையூர் மேலப்பரங்கரி சுப்பிரமணிய சுவாமி கோவில் சரவண பொய்கை மலை மீது நேற்று கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.மலைமீது பழமையான மல்லிகா அர்ஜுனா லிங்குசாமி கோயில் உள்ளது. நான்கரை அடி தீபக் கொப்பரையில் இந்த மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தினை பேரையூரை சுற்றியுள்ள பகுதி மக்கள் வீட்டு மாடியில் இருந்து தரிசனம் செய்தனர். 200 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மகா தீபம் ஏற்றப்பட்டது.
Similar News
News August 19, 2025
மதுரை: டிகிரி முடித்தால் ரூ.64,480 சம்பளத்தில் வங்கி வேலை

மதுரை மக்களே, ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் <
News August 19, 2025
மதுரை: வேலை வேண்டுமா ஆக.22 மிஸ் பண்ணிடாதீங்க

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 ல் காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். வேலைதேடும், வேலை தரும் நிறுவனங்களும் தங்கள் சுயவிவரங்களை <
News August 19, 2025
காவல்துறை அலட்சியத்தால்.. – எவிடென்ஸ் கதிர் பதிவு

மேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காதல் விவகாரத்தில் சதீஷ்குமார் என்ற இளைஞர் கார் ஏற்றி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த இளைஞருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க தவறியதன் காரணமாக இந்த கொடூரம் அரங்கேரி உள்ளதாக எவிடன்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கதிர் பதிவு செய்துள்ளார்.