News December 14, 2024
வடமாநில இளைஞரை சரமாரியாக வெட்டிய கும்பல்

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் மகேந்திர குமார் (23). இவர், மறைமலைநகரில் உள்ள ஒரு தனியார் உணவு கம்பெனியில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணி முடித்து அறைக்கு சென்று கொண்டிருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து செல்போன் பறிக்க முயற்சித்தது. அப்போது, மகேந்திர குமார் கூச்சலிட்டதால், அருகில் உள்ள தொழிலாளர்கள் வருவதற்குள் அந்த கும்பல் மகேந்திர குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
Similar News
News August 7, 2025
செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் தாம்பரம், மறைமலைநகர், சித்தாமூர், திருக்கழுக்குன்றம், செயின்ட் தாமஸ் மவுண்ட், மதுராந்தகம் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள இங்கு <
News August 6, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு DSP தலைமையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் வட்டங்களில் உள்ள ஒன்பது காவல் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தின் பொது மக்கள் பாதுகாப்புக்காக காவல் துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News August 6, 2025
செங்கல்பட்டு: நாக தோஷம் நீக்கும் அதிசய கோயில்

செங்கல்பட்டு காட்டாங்குளத்தூரில் உள்ள காளத்தீஸ்வரர் கோயிலில் திருவண்ணாமலையில் தரிசனம் செய்துவிட்டு, ஒரு நாள் தங்கி சென்றதாக நம்பிக்கை உள்ளது. இதனாலேயே இங்கு ராகுவும், கேது ஒன்றன் பின் ஒன்றாக காட்சி தருகின்றனர். இது நாகம் அடையாளம் காட்டிய கோயிலாக கருதப்படுவதால், கனவில் பாம்பு வருதல் போன்ற நாக தோஷம் உடையவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.