News December 14, 2024
அறநிலை துறையை கடுமையாக விமர்சித்த எச்.ராஜா

தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் எச்.ராஜா நேற்று காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ரூ.1,185 கோடி இந்துக்கள் நன்கொடைகள் மூலம்தான் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது, எதற்கு இந்த அறநிலை துறை இருக்கிறது? கோவில்களை நிர்வாகம் செய்வதற்கு துப்பு கிடையாது. இந்து விரோத அரசாங்கமாக தமிழ்நாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்தார்.
Similar News
News March 7, 2026
காஞ்சிபுரத்தில் சம்பளப் பிரச்னையா?

காஞ்சிபுரம் மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த <
News March 7, 2026
காஞ்சி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை eservice<
News March 7, 2026
காஞ்சி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை<


