News December 13, 2024

மகா தீபம் ஏற்றும் ‘பருவத ராஜகுலத்தினர்’ யார்?

image

திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் போது, பருவத ராஜகுலத்தினர் என்ற சமூகத்தினரே மகா தீபம் ஏற்றும் உரிமையை பெற்றுள்ளனர். இந்த பணியை 15 தலைமுறைகளுக்கும் மேலாக அவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். புராணங்களின் படி, பருவத ராஜனின் மகளாக பார்வதி தேவி அவதரித்ததாகவும், அவர்கள் செம்படவர்கள் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பார்வதி தேவி அவதரித்த வம்சம் என்பதால் தீபம் ஏற்றும் உரிமையை அவர்கள் பெற்றனர்.

Similar News

News April 5, 2026

“ராகுல் பிரதம​ரானதும் புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து”

image

புதுச்​சேரி​யில் நடைபெற்ற பொதுக்​கூட்​டத்​தில் பேசிய கார்கே, ராகுல் காந்தி பிரதமரானவுடன் புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து வழங்​கப்​படும் என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியாக 2026-ல் காங்கிரஸ் வந்தால், வீடுதேடி மாதந்​தோறும் ₹2,500 மதிப்புள்ள மளிகை பொருள்கள், தாலிக்கு தங்​கம், கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

News April 5, 2026

“ராகுல் பிரதம​ரானதும் புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து”

image

புதுச்​சேரி​யில் நடைபெற்ற பொதுக்​கூட்​டத்​தில் பேசிய கார்கே, ராகுல் காந்தி பிரதமரானவுடன் புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து வழங்​கப்​படும் என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியாக 2026-ல் காங்கிரஸ் வந்தால், வீடுதேடி மாதந்​தோறும் ₹2,500 மதிப்புள்ள மளிகை பொருள்கள், தாலிக்கு தங்​கம், கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

News April 5, 2026

“ராகுல் பிரதம​ரானதும் புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து”

image

புதுச்​சேரி​யில் நடைபெற்ற பொதுக்​கூட்​டத்​தில் பேசிய கார்கே, ராகுல் காந்தி பிரதமரானவுடன் புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து வழங்​கப்​படும் என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியாக 2026-ல் காங்கிரஸ் வந்தால், வீடுதேடி மாதந்​தோறும் ₹2,500 மதிப்புள்ள மளிகை பொருள்கள், தாலிக்கு தங்​கம், கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

error: Content is protected !!