News December 13, 2024
மழை நீர் தேங்க ஆக்கிரமிப்பு தான் காரணம் – அமைச்சர் பளீச்

நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு இன்று (டிச.13) அளித்த பேட்டியில், நெல்லையில் நீர் வழி ஆக்கிரமிப்புகளால் மழைநீர் அதிக அளவு தேங்கியுள்ளது. ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளேன். மாநகராட்சி ஆணையாளர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை எடுக்கும் பணியை தொடங்கிவிட்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
Similar News
News November 18, 2025
நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்!

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்!

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
நெல்லை மாநகராட்சி அதிரடி – ரூ.2 ஆயிரம் அபராதம்!

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாநகர நல அலுவலர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மாநகரம் முழுவதும் ஆய்வு செய்து மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளனர்.


