News December 13, 2024
மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் அமைச்சர் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக திருச்சி, கிராப்பட்டி பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகர மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவவாதம், மாமன்ற உறுப்பினர்கள் கவிதா செல்வம், முத்து செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Similar News
News August 13, 2025
திருச்சி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இல்லையா? Check It

திருச்சி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து <
News August 13, 2025
மணப்பாறையில் ஆகஸ்ட் 16-ல் மாநில அளவில் சிலம்பம் போட்டி

மணப்பாறை அருகே ஆலத்தூரில் உள்ள கலைக்கல்லூரியில் ஆகஸ்ட் 16ம் தேதி மாநில அளவிலான திறந்தநிலை சிலம்பம் போட்டி நடைபெறுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடைபெறும் போட்டியில் முன்பதிவு செய்துகொள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒற்றை சிலம்பம், சுருள் வாள் உள்ளிட்ட பல்வேறு வகை சிலம்ப போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். விபரங்களுக்கு 9942563462, 90957 05988 அழைக்கவும்.
News August 13, 2025
திருச்சி: ரூ.30,000சம்பளத்தில் Government வேலை!

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உட்பட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கலாம். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ஆம் தேதிக்குள் இங்கே <