News December 13, 2024
இரவு ரோந்து அதிகாரியின் விவரம் வெளியீடு

ராமநாதபுரத்தில் இன்று (12.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 11, 2026
பரமக்குடி பாஜக நிர்வாகி மண்டை உடைப்பு.!

பரமக்குடி அதிமுக வேட்பாளர் முத்தையா பார்த்திபனூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் பரமக்குடி பாஜக ஒன்றிய தலைவராக பார்த்திபனூர் கண்ணன் இருந்து வருகிறார். இவர் தலைவராக நியமிக்கப்பட்டதில் கட்சியினரிடையே இடையே உட்கட்சி பூசல் இருந்துள்ளது. அப்போது பாஜக நிர்வாகிகளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கண்ணன் கார் கண்ணாடி மற்றும் மண்டை உடைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 11, 2026
பரமக்குடி பாஜக நிர்வாகி மண்டை உடைப்பு.!

பரமக்குடி அதிமுக வேட்பாளர் முத்தையா பார்த்திபனூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் பரமக்குடி பாஜக ஒன்றிய தலைவராக பார்த்திபனூர் கண்ணன் இருந்து வருகிறார். இவர் தலைவராக நியமிக்கப்பட்டதில் கட்சியினரிடையே இடையே உட்கட்சி பூசல் இருந்துள்ளது. அப்போது பாஜக நிர்வாகிகளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கண்ணன் கார் கண்ணாடி மற்றும் மண்டை உடைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 11, 2026
இராம்நாடு: சினிமாவை மிஞ்சும் மோசடி; போலீஸ் கைது.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மோசடிக்கு பயன்படுத்திய வங்கி கணக்குகளை போலீசார் ஆராய்ந்துள்ளனர். இதில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களிடம் மாதம் ரூ.5000 தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களுக்கே தெரியாமல் பெரும் பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் காவலர் பிரதீப் (26), அப்ரின்(34), முகேஸ்வரன்(34) உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது.


