News December 12, 2024
காணொலிக்காட்சி வாயிலாக ஆட்சியர் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கனமழையினால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளை தடுப்பது குறித்தும், நிவாரண முகாம்கள் தயார் நிலைப்படுத்தல் குறித்தும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, பேரிடர் மேலாண்மைக்குழு, பொது சுகாதாரத்துறை உட்பட அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆலோசனை மேற்கொண்டார்.
Similar News
News March 9, 2026
தூத்துக்குடி: பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

தூத்துக்குடி மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை.<
News March 9, 2026
தூத்துக்குடி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 9, 2026
தூத்துக்குடி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


