News December 12, 2024

மீனவர்களை அரசு செலவில் அழைத்து வர வேண்டும் -அப்பாவு

image

ராதாபுரம் பகுதியை சார்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன் பிடித்து செய்தபோது பக்ரைன் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் டிசம்பர் 10ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை சொந்த ஊருக்கு திரும்புவதற்கான விமான கட்டணம் உட்பட அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்று கொண்டு சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டுமென முதல்வரிடம் அப்பாவு நேற்று வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News November 18, 2025

நெல்லை: ரூ.250யில் மாஸ்டர் ஹெல்த் செக்கப்

image

நெல்லை ஹை கிரவுண்ட் அரசு மருத்துவமனையில் ரூ.250-ல் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யப்படுகிறது. ஸ்கேன், எக்ஸ் ரே, இசிஜி உள்ளிட்ட சேவைகள் இதில் அடங்கும். தேவையான பிற பரிசோதனைகளும் செய்யப்படும். மருத்துவர்களின் ஆலோசனையும் கிடைக்கும். தேவைப்படுபவர்கள் வார்டு 17 ஐ அணுகவும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. *ஷேர் பண்ணுங்க

News November 18, 2025

நெல்லை: ரூ.250யில் மாஸ்டர் ஹெல்த் செக்கப்

image

நெல்லை ஹை கிரவுண்ட் அரசு மருத்துவமனையில் ரூ.250-ல் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யப்படுகிறது. ஸ்கேன், எக்ஸ் ரே, இசிஜி உள்ளிட்ட சேவைகள் இதில் அடங்கும். தேவையான பிற பரிசோதனைகளும் செய்யப்படும். மருத்துவர்களின் ஆலோசனையும் கிடைக்கும். தேவைப்படுபவர்கள் வார்டு 17 ஐ அணுகவும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. *ஷேர் பண்ணுங்க

News November 18, 2025

நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்!

image

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!