News March 23, 2024

தேர்தல் அலுவர்களுக்கு நாளை பயிற்சி 

image

மதுரை மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு நாளை முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடக்க உள்ளதாக ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் 2751 வாக்குச்சாவடிகளில் 13,000 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு 3 கட்டங்களாக அந்தந்த சட்டசபை தொகுதி வாரியாக உதவித்தேர்தல் அலுவலர்களால் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளதால், அனைவரும் தவறாமல் பங்கேற்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News November 5, 2025

மேலூரில் பொது பணித் துறை ஊழியர் திடீர் மரணம்

image

மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்தவர் கதிர்வேல் முனியாண்டி (46). இவர் மேலூரில் பொது பணி துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இன்று மாலை அலுவலகத்தில் இருந்து டூவீலரில் சென்ற போது, சந்தைப்பேட்டை அருகில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். மேலூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு இறந்து போனார். இது குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 4, 2025

மதுரை: பாஜக சார்பில் சர்ச்சை போஸ்டர்

image

மதுரை மாநகரம், இந்திய அளவில் தூய்மையற்ற நகரமாக நேற்றைய தினம் செய்தி வெளிவந்ததை தொடர்ந்து தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஊடகப் பொறுப்பாளர் ராஜ்குமார் அவர்கள் அமைச்சர் மூர்த்தி மற்றும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜர் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மூவரும் கையில் கோப்பை ஏந்தி நிற்பது போல் சர்ச்சை போஸ்டர் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

News November 4, 2025

மதுரை: பாஜக சார்பில் சர்ச்சை போஸ்டர்

image

மதுரை மாநகரம், இந்திய அளவில் தூய்மையற்ற நகரமாக நேற்றைய தினம் செய்தி வெளிவந்ததை தொடர்ந்து தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஊடகப் பொறுப்பாளர் ராஜ்குமார் அவர்கள் அமைச்சர் மூர்த்தி மற்றும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜர் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மூவரும் கையில் கோப்பை ஏந்தி நிற்பது போல் சர்ச்சை போஸ்டர் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

error: Content is protected !!