News December 10, 2024

சபரிமலைக்கு சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு 

image

கொல்லம் செகந்திராபாத் சிறப்பு ரயில் 2 வாரங்களுக்கு மட்டும், தென்காசி வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செகந்திராபாத்திலிருந்து கொல்லத்திற்கு வியாழக்கிழமையும், கொல்லத்திலிருந்து செகந்திராபாத்க்கு சனிக்கிழமையும் இவை இயக்கப்படும். நாளை காலை 8 மணிக்கு முன் பதிவு தொடங்கும். இதில் ஸ்லீப்பர், 3ம் வகுப்பு ஏசி 2ம் வகுப்பு ஏசி உள்ளது, என தெற்கு ரயில்வே இன்று(டிச.10) அறிவித்துள்ளது.

Similar News

News August 19, 2025

மதுரை: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <>க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்…
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க..

News August 19, 2025

மதுரை: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

image

குடும்ப வன்முறை எதிர்கொள்ளும் தென்காசி மாவட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு. குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஏதாவது வன்முறையை எதிர்கொண்டால், உடனடியாக மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் 9942656138 என்ற எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம். இது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். SHARE பண்ணுங்க!

News August 19, 2025

BREAKING: மதுரை வரி முறைகேடு 17நபர்கள் கைது..!

image

மதுரை மாநகராட்சி முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் இதுவரை 17 நபர்கள் கைது செய்யப்பட்டு ரூபாய் 2 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி கடந்த 15 ஆண்டுகளாக வரி வசூல் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என உச்சநீதி மன்ற மதுரை கிளை விசாரணையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!