News December 10, 2024
இலங்கை சிறையிலிருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்பு

நவ.9 தேதியன்று மீன்பிடிக்க சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் & அவர்களது 3 விசைபடகுகளை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களை யாழ்பாணம் சிறையில் அடைத்தனர். ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டவர்கள், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகேவிடம் மன்னிப்பு கோரியதன் மூலம் நேற்று(டிச.9) விடுவிக்கப்பட்டு கொழும்பில் இருந்து 21 மீனவர்களும் விமானம் முலம் சென்னை வந்து பின், வேன் மூலம் நேற்று இரவு ராமேஸ்வரம் வந்தனர்.
Similar News
News August 22, 2025
ராம்நாடு : ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி ?

இராமநாதபுரம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News August 22, 2025
ராம்நாடு: விலை மோசடியா புகார் எண் இதோ…!

இராமநாதபுரத்தில் குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இரவு நேர கடைகள் உணவகங்கள் மற்றும் உணவு பொருட்கள் விலை அதிகாமகவும் மற்றும் உணவு தரமானதாக இல்லாமலும் இருந்தா நீங்க MRP VIOLATION ACT படி நீங்க இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியிடம் 04567-231168 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் (அ) இங்கு <
News August 22, 2025
ராம்நாடு: FREE கேஸ் சிலிண்டர் BOOK பண்ணிட்டிங்களா?

ராம்நாடு மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <