News December 10, 2024

பொது இடத்தில் மது அருந்திய 4,015 பேர் மீது வழக்கு: குமரி SP

image

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, “கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கஞ்சா வழக்குகள் குறைந்துள்ளன. பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் முதல் நேற்று வரை கடந்த ஓராண்டில் பொது இடத்தில் மது குடித்ததாக மொத்தம் 4,015 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும்” என்றார்.

Similar News

News August 21, 2025

குமரி: 10th போதும் மேனேஜர் வேலை – APPLY NOW !

image

குமரி மாவட்டத்தில் உள்ள பிரபல ஹெல்த்கேர் நிறுவனத்தில் (Duty Manager)க்கு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழ்நாடு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊதியமாக 15,000 – 25,000 வரை வழங்கபடுகிறது. 10th படித்திருந்தால் போதும் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம். இங்கே<> க்ளிக் <<>>பண்ணி விண்ணப்பியுங்க. வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 21, 2025

குமரி: வீட்டு ஓனரின் அநியாயத்துக்கு Full Stop!

image

கன்னியாகுமரி மக்களே நீங்கள் வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா..? 3 மாதத்துக்கு முன்னாடியே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா..? இனி இதை பண்ணுங்க… உங்களுக்காகவே (TNRRLA, 2017) என்ற சட்டத்தின் கீழ் கன்னியாகுமரி வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் 9445000482, 9445000483 புகாரளியுங்க.SHARE பண்ணுங்க..

News August 21, 2025

குமரி: 2833 காவலர் பணியிடம் அறிவிப்பு!

image

தமிழ்நாடு காவல்துறையில் 2833 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு நாளை(ஆக.22) முதல் செப்.21ம் தேதி வரை <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் இப்பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு நவ.9-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!