News December 9, 2024
வண்டியூர் தெப்பக்குளத்தில் விரைவில் தொடங்கும் படகு சவாரி

மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் வருவதால் வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. இது குறித்து அதிகாரிகள் கூறும் போது: மதுரை தெப்பக்குளத்தில் கடந்த ஆண்டு போல படகு சவாரி விடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அனைத்து படகுகளும் சரி பார்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சவாரி செய்து மகிழ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Similar News
News March 4, 2026
மதுரை: அரசின் குறைந்த விலையில் சொந்த வீடு – APPLY!

மதுரை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <
News March 4, 2026
மதுரை: டிபன் கேரியர், ஹாட்பாக்ஸ், சேலை வழங்கிய திமுகவினர்

மதுரை மாநகர், புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு ஆகிய பகுதிகளில் வாக்காளர்களை குளிர்விக்கும் விதமாக ஹாட் பாக்ஸ், டிபன் கேரியர், சேலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஒவ்வொரு பகுதியிலும் நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் திமுகவினர் வழங்கி வருகிறார்கள். இதில் மதுரை கிழக்கு, வடக்கு தொகுதியில் திமுக மகளிர் அணியினர், ஒவ்வொரு பூத்துக்கும் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பரப்புரையில் களம் இறங்கி உள்ளனர்.
News March 4, 2026
மதுரை: கம்மியான விலையில் பைக் வேண்டுமா?

மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு; மதுரை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 26 வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் தலைமையில், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 10ம் தேதி பொது ஏலம் நடத்தப்படுகிறது. வாகனங்களை பாா்வையிட்டு முன் பணமாக இரு சக்கர வாகனத்துக்கு ரூ.5 ஆயிரத்தை வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம். *ஷேர் பண்ணுங்க


