News March 23, 2024
100% வாக்குப்பதிவு வலியுறுத்தி கோலமிட்டு விழிப்புணர்வு

ஈரோடு மாநகராட்சி இரண்டாவது மண்டலம் 29ஆவது வார்டு சம்பத்நகர் பகுதியில் குறைந்த வாக்கு சதவிகிதம் உள்ள பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் 100 % வாக்குகள் பெற விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் விழிப்புணர்வு கோலங்கள் வரைந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் மாநகராட்சி செயற்பொறியாளர் மற்றும் வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News October 18, 2025
ஈரோடு: IMPORTANT வாடகை வீட்டு வாசியா நீங்க!

ஈரோட்டில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News October 18, 2025
இலவச மின்சாதன பொருள்கள் பழுது நீக்குதல் பயிற்சி

சித்தோடு அடுத்த வாசவி கல்லூரி அருகில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், எலக்ட்ரிக்கல் ஒயரிங் மற்றும் மின்சாதன பொருள்கள் பழுது நீக்குதல் பயிற்சி அக்டோபர் 27 முதல் நவம்பர் 29 வரை வழங்கப்பட உள்ளது. இதில், பயிற்சி, சீருடை, உணவு உள்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவிற்கு 8778323213, 7200650604 ஆகிய எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
News October 18, 2025
ஈரோடு மக்களே இன்று கவனம்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையத்தால் தெரிவிக்கப்படுள்ளது. வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்லவும். அதிகம் SHARE பண்ணுங்க!