News March 23, 2024
தர்மபுரி: எஸ்பி அதிரடி ஆய்வு

பாராளுமன்ற தேர்தல் 2024ஐ – முன்னிட்டு தர்மபுரி தொகுதி முழுவதும் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் சோதனை சாவடி மற்றும் வாக்கு சாவடிகளில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News August 17, 2025
தர்மபுரியில் இன்று முதல்வர் பங்கேற்கவுள்ள நிகழ்சிகள்

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஆக.17) முதலமைச்சர் முரசொலி மாறன் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார், அதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு இ-கிஷான் கார்டு, ரூ.1,718 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார் அங்கிருந்து சாலை மார்கமாக விமான நிலையம் செல்ல உள்ளார்.
News August 16, 2025
தர்மபுரி: டிகிரி போதும் ரூ.45,000 க்கு மேல் சம்பளத்தில் வேலை

தர்மபுரி: மத்திய அரசு இப்போது EPFO நிறுவனத்தில் அமலாக்க அதிகாரி போன்ற பொறுப்புகளுக்கு காலியிடங்கள் அறிவித்துள்ளது, இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Companies Act, Indian Labor law போன்ற படிப்புகளில் பாலிடெக்னிக் படித்திருந்தால் போதுமானது. எழுத்து தேர்வும் உண்டு, இந்த பணிக்கு 45,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட்-18குள் <
News August 16, 2025
தருமபுரி: 10th போதும்! சூப்பரான அரசு வேலை! நாளையே கடைசி

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள 4,987 காலிப்பணியிடகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். 18-27 வயது உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.21,700 முதல் 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <