News December 8, 2024
முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு

10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு, அதில் 500 மாணவர் மற்றும் 500 மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும். http://dge.tn.gov.in எனும் இணையதளத்தில் நவ., 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
Similar News
News March 7, 2026
கரூர்: கரண்ட் பில் அதிகமா வருதா?

கரூர் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News March 7, 2026
கரூர்: FEES இல்லமல் வக்கீல் வேண்டுமா?

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1. கரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 7, 2026
குளித்தலை அருகே விபத்து!

பில்லா பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமலை (64). இவர் சம்பவத்தன்று தனது மகன் விஜய சுரேந்தர் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு அவருடன் குறப்பாளையம் சாலையில் சென்றபோது எதிரே ரவிக்குமார் ஓட்டி வந்த லாரி மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். வீரமலை புகாரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


