News December 8, 2024
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

நரிக்குடி பனைக்குடியைச் சேர்ந்தவர் உதயகுமார் 31. மாற்றுத்திறனாளியான இவர் ஓட்டலில் வேலை செய்கிறார்
பொட்டப்பசேரியை சேர்ந்த முருகனுடன் பழக்கமானார். திருச்சுழி நெடுஞ்சாலைத் துறையில் வேலை பார்ப்பதாகவும், மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டில் எழுத்தர் வேலை வாங்கித் தருவதாகவும் உதயகுமாரிடம் முருகன் ஆசை வார்த்தை கூறி, ரூ.10லட்சம் மோசடி செய்தார். முருகனை கைது செய்த போலீசார் , மேலும் 11 பேரை தேடி வருகின்றனர்.
Similar News
News August 28, 2025
ஏங்க.. கூமாபட்டி அணைக்கு ரூ.10 கோடிங்க…

கூமாபட்டி அருகே வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள பிளவக்கல் அணைப் பகுதியில் பூங்கா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2024ம் ஆண்டு முதலமைச்சர் விருதுநகருக்கு வந்த சமயம் இதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. அப்பகுதியில் சுற்றுச் சுவர், குழந்தைகள் விளையாடும் இடம், உடற்பயிற்சிக் கூடம், செல்ஃபி பாயிண்ட் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
News August 28, 2025
விருதுநகர்: மாதம் ரூ.1,200 வேண்டுமா? உடனே APPLY!

தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழில், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன் கருதி ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1000இல் இருந்து ரூ.1200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த <
News August 28, 2025
விருதுநகரில் அரசு வேலை! நாளை கடைசி! உடனே APPLY

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 36 உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் http://vnrdrb.net என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக. 29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <