News December 8, 2024

வந்தே பாரத் ரயில் கதவுகள் திறக்காததால் பரபரப்பு

image

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கதவுகள் திறக்காததால், திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்று அபாய சங்கலியை பயணிகள் அழுத்தி இடையில் நிறுத்தினர். பின் டிக்கெட் பரிசோதகர் கொடைரோடு ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டனர். இதையடுத்து தூத்துக்குடியில் இருந்து மைசூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே நிர்வாகம் பயணிகளை ஏற்றி திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News August 18, 2025

திண்டுக்கல்: LIC நிறுவனத்தில் வேலை வேண்டுமா..?

image

திண்டுக்கல் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>> உடனே SHARE பண்ணுங்க!

News August 18, 2025

BREAKING:திண்டுக்கல் அமைச்சர் வழக்கில் திருப்பம்

image

அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் 2006-2010 வரையிலான காலகட்டத்தில் அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், இன்று(ஆக.18) உச்சநீதிமன்றம் அதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

News August 18, 2025

திண்டுக்கல்: டிகிரி முடித்தால் வங்கியில் சூப்பர் வேலை!

image

அரசு பொதுத்துறை வங்கியான மகாரஷ்ட்ரா வங்கியில் பொது அதிகாரி(Generalist officer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதர்கு ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>> உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!