News December 8, 2024
படைவீரர் கொடிநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடி நாளை முன்னிட்டு இன்று நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், பாராளுமன்ற கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பங்கேற்று மாவட்ட படைவீரர் நலத்துறையின் மூலம் கொடிநாள் வசூலை துவக்கினர். தொடர்ந்து 33 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு ரூ.07.25 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
Similar News
News August 10, 2025
JUST IN: குளவி கடித்து 30 க்கும் மேற்பட்டோர் காயம்

சிவகங்கை மாவட்டம் வெட்டிக்குளம் கிராமத்தில் மலை குளவி கடித்து 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வெட்டிக்குளம் பாட்டையா கோவிலில் சாமி தரிசனத்திற்காக சென்றவர்களை மலை குளவி கடிதத்தில் பக்தர்கள் 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
News August 10, 2025
சிவகங்கை: பேருந்தில் உடமையை Miss பண்ணிட்டீங்களா?

சிவகங்கை மக்களே.. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது உங்கள் உடமையை பேருந்திலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டமடைய வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 1800 599 1500 என்ற எண்ணிற்கு அழைத்து, என்ன தவறவிட்டீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்பு கொண்டு உங்கள் உடமையை ஒப்படைப்பார். *ஷேர் பண்ணுங்க*
News August 10, 2025
சிவகங்கை: பேருந்தில் உடமையை Miss பண்ணிட்டீங்களா?

சிவகங்கை மக்களே.. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது உங்கள் உடமையை பேருந்திலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டமடைய வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 1800 599 1500 என்ற எண்ணிற்கு அழைத்து, என்ன தவறவிட்டீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்பு கொண்டு உங்கள் உடமையை ஒப்படைப்பார். *ஷேர் பண்ணுங்க*