News December 7, 2024

வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை போலீசார் விசாரணை

image

சிறுணமல்லி அடுத்த சம்பத்ராயன் பேட்டை கிராமம் காமராஜர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜி வயது  (20). இவர் இன்று மாலை தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் . நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரத்து வருகின்றனர்.

Similar News

News March 4, 2026

ராணிப்பேட்டை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.ராணிப்பேட்டை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0416-2255599 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க!

News March 4, 2026

ராணிப்பேட்டை: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா? MUST KNOW!

image

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.

News March 4, 2026

புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பே. சிபின் இன்று (மார்ச் -04) பொறுப்பேற்றுக் கொண்டார். ​பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு, மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!