News December 7, 2024
தி.மலையில் 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

திருவண்ணாமலையில் கார்த்திக்கை தீப திருவிழாவையொட்டி பள்ளிகளுக்கு நாளை முதல் 9 நாட்களுக்கு விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், 156 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுடன் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீப திருவிழாவின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்க வைக்கப்படுவதற்கான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 28, 2026
தி.மலை: டிகிரி முடித்தால் IDBI வங்கி வேலை!

தி,மலை மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <
News March 28, 2026
தி.மலை: டிகிரி முடித்தால் IDBI வங்கி வேலை!

தி,மலை மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <
News March 28, 2026
ஆரணி அருகே அதிரடி கைது!

தி.மலை: ஆரணி அடுத்த சென்னாத்தூர் லாடவரம் கிராமத்தில் மாதா கோவில் அருகே டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஆரணி தாலுகா போலீசார் ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது, சூர்யா என்பவரின் மனைவி கோட்டீஸ்வரி(26) என்பவர் மது விற்றது தெரிய வந்ததும் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்து, சிறையில் அடைத்தனர்.


