News December 7, 2024
கிணற்றில் விழுந்த நாயை மீட்ட தீயணைப்புத் துறையினர்

சின்னமனூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து கரிச்சிப்பட்டி செல்லும் சாலையில் கருப்பசாமி என்பவள் தோட்டத்தில் அவருடைய வளர்ப்பு நாய் 80 அடி கிணற்றில் விழுந்தது. இது குறித்து அவர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த நாயை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி உள்ள பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Similar News
News March 3, 2026
தேனி: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..
News March 3, 2026
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்:

தேனி மாவட்ட அணைகளின் (மார்.03) நீர்மட்டம்: வைகை அணை: 42.26 (71) அடி, வரத்து: 128 க.அடி, திறப்பு: 972 க.அடி, பெரியாறு அணை: 116.50 (142) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 444 க.அடி, மஞ்சளார் அணை: 46.60 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 110.54 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 26.25 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.
News March 3, 2026
தேனி: அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்

தேனி மாவட்டம், மார்க்கையன்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் அந்த அணியில் இருந்து விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன் தலைமையில் தங்களை அதிமுகவில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். இதில் சின்னமனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன் உள்ளிட்ட ஏராளாமான அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


