News December 7, 2024
சுரண்டையில் மாவட்ட அளவிலான கோலப்போட்டி தொடக்கம்

சுரண்டை தனியார் ஜவுளி கடை சார்பில் 2025ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு, அனைத்து ஊர் பகுதிகளிலும் மாவட்ட அளவிலான கோலப்போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியின் தொடக்க விழா இன்று கீழ சுரண்டையில் நடந்தது. இதற்கு சுரண்டை வேலாயுதநாடார் குரூப்ஸ் எஸ்வி கணேசன் கணேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், கடை உரிமையாளர் ரத்தினசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 4, 2026
தென்காசி : G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
தென்காசி : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

தென்காசி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இங்<
News March 4, 2026
தென்காசி : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

தென்காசி மக்களே, இங்கு <


