News December 7, 2024

கடலூர் மாவட்டத்தில் கனமழையால் 1,390 வீடுகள் சேதம்

image

கடலூா மாவட்டத்தில் கனமழையின் காரணமாகவும், வெள்ள பெருக்கின் காரணமாகவும் 1,113 குடிசை வீடுகளும், 285 ஓட்டு வீடுகள் என மொத்தம் 1,390 வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 12, 2025

கடலூர்: டிராக்டர் சக்கரம் ஏறி பரிதாப பலி

image

கடலூர் கம்மியம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (56). இவர் குடிநீர் எடுத்து செல்லும் டிராக்டர் வண்டியின் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல குடிநீர் வண்டியில் கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, வேல்முருகன் வண்டியில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் வண்டியின் பின் சக்கரம் லோகநாதன் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News November 12, 2025

கடலூர்: கடைசி தேதி அறிவிப்பு..

image

கடலூர் மாவட்டத்தில் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15-ம் தேதியே கடைசி நாளாகும் என வேளாண் இணை இயக்குனர் லட்சுமி காந்தன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு கடன் சங்கம், வங்கிகளில் கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் பதிவு செய்து பயிர் காப்பீட்டு தொகையில் விவசாயிகள் 1.5% மட்டும் காப்பீடு கட்டணமாக, அதாவது ரூ.564 செலுத்தி பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 12, 2025

கடலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கடலூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!