News December 7, 2024

கரூர் மாவட்ட ஆட்சியரின் நாளைய திட்ட விவரம்

image

கரூர் கலெக்டர் தங்கவேல் பங்கேற்க உள்ள நாளை (07.12.2024) நிகழ்ச்சிகள், காலை 10.00மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், காசநோய் கண்டுபிடிக்கும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து, மாலை 4.00 மணி அளவில் முன்னாள் படை வீரர், நலன் கொடிநாளை முன்னிட்டு, முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்கள் தம் குடும்பத்தை சார்ந்தோருக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்கிறார். 

Similar News

News November 11, 2025

கரூர்: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

image

கரூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <>TN-ALERT<<>> என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 11, 2025

கரூர்: இனி EB OFFICE செல்ல வேண்டாம்

image

கரூர் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

News November 11, 2025

கரூர்: முதியவரிடம் 7 பவுன் தங்கச் செயின் பறிப்பு

image

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே மொபட்டில் சென்ற முதியவர் கருணாநிதி (67) என்பவரிடம் மூன்று மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து, 7 பவுன் தங்கச் செயினை பறித்து தப்பினர். சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!