News December 6, 2024

காரைக்கால் தனித்தேர்வர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

image

ஏப்ரல் 2025 பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தனித் தேர்வர்கள் 06.12.2024 முதல் 17.12.2024 வரை காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணத்தை விண்ணப்பத்தை செய்து கொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் மாவட்ட அறியலாம்

Similar News

News December 2, 2025

புதுச்சேரி: மது போதையில் ரகளை செய்தவர் கைது

image

புதுவை தவளக்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அலுத்தவேலி பகுதியில் ஒரு வாலிபர் மது போதையில், பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதனை கண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணைநடத்தினர். விசாரணையில் அவர் அரியாங்குப்பம் ஆர்.கே. நகரை சேர்ந்த கதிர்வேலின் மகன் சுகுமார் (45) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தவளகுப்பம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

News December 2, 2025

புதுச்சேரி: மது போதையில் ரகளை செய்தவர் கைது

image

புதுவை தவளக்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அலுத்தவேலி பகுதியில் ஒரு வாலிபர் மது போதையில், பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதனை கண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணைநடத்தினர். விசாரணையில் அவர் அரியாங்குப்பம் ஆர்.கே. நகரை சேர்ந்த கதிர்வேலின் மகன் சுகுமார் (45) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தவளகுப்பம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

News December 2, 2025

புதுச்சேரி: மது போதையில் ரகளை செய்தவர் கைது

image

புதுவை தவளக்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அலுத்தவேலி பகுதியில் ஒரு வாலிபர் மது போதையில், பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதனை கண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணைநடத்தினர். விசாரணையில் அவர் அரியாங்குப்பம் ஆர்.கே. நகரை சேர்ந்த கதிர்வேலின் மகன் சுகுமார் (45) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தவளகுப்பம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!