News December 6, 2024
வள்ளியூரில் போலீஸாரை ஏமாற்றிய கைதி மதுரையில் கைது

திசையன்விளையைச் சோ்ந்த சுடலைக்கண்ணு, பொக்லைன் ஓட்டுநரை சாதி ரீதியாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததால், தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கு அழைத்து வரும் வழியில் சுடலைக்கண்ணு, தப்பி சென்றுவிட்டாா். அவா் மதுரையில் பதுங்கியிருப்பது தெரியவந்ததை அடுத்து, தனிப்படை போலீஸாா், சுடலைக்கண்ணுவை புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 4, 2025
அலங்காநல்லூர் அருகே எலக்ட்ரீசியன் தற்கொலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வலசை கிராமத்தைச் சேர்ந்த விஜய் பிரபாகரன் 26. எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வினோதா இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனை அடைந்த அவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
News December 4, 2025
மதுரைக்கு வரும் தமிழக முதல்வர்

மதுரையில் 7ம் தேதி பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் 6ம் தேதி மாலை மதுரை வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் மதுரை வடக்கு, மாநகர், தெற்கு திமுக சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு கொடுக்கப்பட உள்ளதாகவும், அதில் திமுகவின் திரளாக பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் செயலர்கள்: அமைச்சர் மூர்த்தி மாநகர் செயலர் தளபதி எம்எல்ஏ தெற்கு செயலர் மணிமாறன் தெரிவித்துள்ளனர்.
News December 4, 2025
மதுரை: டிகிரி போதும்.. ரூ85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

மதுரை மக்களே மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் இங்கு <


