News December 5, 2024
சாம்சங் விவகாரம்- பதிவுத்துறைக்கு ஆணை

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரும் மனு மீது 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிஐடியு தொடர்ந்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை இல்லை என சாம்சங் நிறுவனம் வாதிட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 9, 2026
காஞ்சி: வீட்டு பட்டாவில் திருத்தமா? அலைய வேண்டாம்

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ’TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News January 9, 2026
அறிவித்தார் காஞ்சி கலெக்டர்!

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வுச்சங்கம் மூலமாக காலியாக உள்ள பணியிடங்களை Laboratory Technicians & TB Health Visitors (TBHV) ஆகிய பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. படிவத்தை <
News January 9, 2026
அறிவித்தார் காஞ்சி கலெக்டர்!

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வுச்சங்கம் மூலமாக காலியாக உள்ள பணியிடங்களை Laboratory Technicians & TB Health Visitors (TBHV) ஆகிய பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. படிவத்தை <


