News December 4, 2024

அதிக குழந்தைகளை ஏற்றிச்சென்றால் அபராதம் – மாவட்ட நிர்வாகம்

image

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, “குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; தனியார் வாகனங்களில் பள்ளி குழந்தைகளை அதிகமாக ஏற்றிச்செல்லும் வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Similar News

News August 10, 2025

JUST IN: குளவி கடித்து 30 க்கும் மேற்பட்டோர் காயம்

image

சிவகங்கை மாவட்டம் வெட்டிக்குளம் கிராமத்தில் மலை குளவி கடித்து 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வெட்டிக்குளம் பாட்டையா கோவிலில் சாமி தரிசனத்திற்காக சென்றவர்களை மலை குளவி கடிதத்தில் பக்தர்கள் 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

News August 10, 2025

சிவகங்கை: பேருந்தில் உடமையை Miss பண்ணிட்டீங்களா?

image

சிவகங்கை மக்களே.. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது உங்கள் உடமையை பேருந்திலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டமடைய வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 1800 599 1500 என்ற எண்ணிற்கு அழைத்து, என்ன தவறவிட்டீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்பு கொண்டு உங்கள் உடமையை ஒப்படைப்பார். *ஷேர் பண்ணுங்க*

News August 10, 2025

சிவகங்கை: பேருந்தில் உடமையை Miss பண்ணிட்டீங்களா?

image

சிவகங்கை மக்களே.. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது உங்கள் உடமையை பேருந்திலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டமடைய வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 1800 599 1500 என்ற எண்ணிற்கு அழைத்து, என்ன தவறவிட்டீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்பு கொண்டு உங்கள் உடமையை ஒப்படைப்பார். *ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!