News December 4, 2024

நாகை விவசயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

image

2024 – 25 ராஷ்ட்ரிய க்ரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வேளாண் காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் மரக்கன்றுகள் சாகுபடி செய்ய ஏதுவாக தேக்கு கொய்யா, மருது, இலுப்பை, நாவல் போன்ற மரக்கன்றுகள் 100 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகின்றன. எனவே இதில் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்ய ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

Similar News

News December 28, 2025

நாகை மாவட்டம்: எந்த பதவியில் யார் ?

image

1. நாகை மாவட்ட ஆட்சியர் – ப.ஆகாஷ்
2. நாகை மாவட்ட எஸ்.பி – சு.செல்வகுமார்
3. நாகை மாவட்ட வருவாய் அலுவலர் – வ.பவணந்தி
4. நாகை எம்.பி – வை. செல்வராஜ்
5. நாகை எம்எல்ஏ – முகமது ஷானவாஸ்
6. கீழ்வேளூர் எம்எல்ஏ – நாகை மாலி
7. வேதாரண்யம் எம்எல்ஏ – ஓ.எஸ்.மணியன்
8. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 28, 2025

நாகை: SBI வங்கியில் வேலை அறிவிப்பு!

image

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: ரூ.6.20 லட்சம் (ஆண்டுக்கு)
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7.மேலும் தகவலுக்கு:<> CLICK HERE<<>>
8. வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 28, 2025

நாகை: ஆட்டோ திருடியவர் கைது

image

நாகூர் புதுமனை தெருவை சேர்ந்தவர் முகமது கவுஸ். ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 25-ந் தேதி இரவு தனது வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்தி விட்டு, காலையில் வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் ஆட்டோ இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆட்டோவை திருடிய லட்சுமாங்குடியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் (41) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!