News December 4, 2024
நெல்லை அருகே ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் உலகநாதன்(40). இவர் இன்று அரிகேசநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை சரமரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது.
Similar News
News November 18, 2025
நெல்லை: ரூ.250யில் மாஸ்டர் ஹெல்த் செக்கப்

நெல்லை ஹை கிரவுண்ட் அரசு மருத்துவமனையில் ரூ.250-ல் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யப்படுகிறது. ஸ்கேன், எக்ஸ் ரே, இசிஜி உள்ளிட்ட சேவைகள் இதில் அடங்கும். தேவையான பிற பரிசோதனைகளும் செய்யப்படும். மருத்துவர்களின் ஆலோசனையும் கிடைக்கும். தேவைப்படுபவர்கள் வார்டு 17 ஐ அணுகவும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. *ஷேர் பண்ணுங்க
News November 18, 2025
நெல்லை: ரூ.250யில் மாஸ்டர் ஹெல்த் செக்கப்

நெல்லை ஹை கிரவுண்ட் அரசு மருத்துவமனையில் ரூ.250-ல் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யப்படுகிறது. ஸ்கேன், எக்ஸ் ரே, இசிஜி உள்ளிட்ட சேவைகள் இதில் அடங்கும். தேவையான பிற பரிசோதனைகளும் செய்யப்படும். மருத்துவர்களின் ஆலோசனையும் கிடைக்கும். தேவைப்படுபவர்கள் வார்டு 17 ஐ அணுகவும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. *ஷேர் பண்ணுங்க
News November 18, 2025
நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்!

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.


