News December 4, 2024

ஒக்கூரில் மக்கள் தொடர்பு முகாம் -ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை வட்டம், ஒக்கூர் உள்வட்டம், சாலூர் கிராமத்தில் வருகின்ற 11.12.2024 அன்று காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா ஆஜித் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 21, 2025

இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

image

திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி-கல்லூரி மாணாக்கர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்று பயன்பெறலாம். மேலும், பயிற்சி நடைபெறுமிடம், நாள், நேரம் குறித்த முழு விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04575-241487 என்ற எண்ணிலோ விபரங்கள் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 20, 2025

சிவகங்கை: உயர்வுக்கு படி முகாம் தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டம் 2024-25ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற, தேர்ச்சி / தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மொத்தம் 1,292 மாணவர்கள் பயன்பெறும் வகையில், வரும் 22.8.2025 அன்று சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கூட்டரங்கில், “உயர்வுக்குப்படி முகாம்-2025” நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News August 20, 2025

நாளை நடைபெறும் முகாம் அட்டவணை

image

காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, காளையார் கோவில், திருப்பத்தூர், சிங்கம்புணரி உட்பட்ட பகுதிகளில் நாளை (ஆக.21) நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை நடைபெற இருப்பதால் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!