News December 4, 2024

எஸ்.பி. தலைமையிலான குற்ற ஆய்வுக் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட அனைத்து காவல் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பணி தொடர்பான மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் மொத்தம் 38 நபர்களை (04.12.2024) இன்று நேரடியாக வரவழைத்து பாராட்டினார்.

Similar News

News December 16, 2025

புதுகை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக புதுகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.16) மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News December 16, 2025

புதுகை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக புதுகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.16) மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News December 16, 2025

புதுகை: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர்!

image

புதுகை மாவட்டத்தில் புனித பயணம் மேற்கொள்ள 550 கிறிஸ்தவர்களுக்கு ரூ.37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரீகள், அருட்சகோதரிகளுக்கு ரூ.60,000 ECS மூலம் நேரடியாக வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தினை www.bmcbmcw.tn.gov.in பதிவிறக்கம் செய்து 28.02.2026-க்குள் உரிய ஆவணங்களுடன் “ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை-600005.” என்ற முகவரிக்கு அனுப்பும்படி கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.

error: Content is protected !!