News March 22, 2024
துண்டு பிரசுரங்களை வழங்கிய ஆட்சியர்

தேனி மாவட்டம் அல்லிநகரம் வள்ளி நகர் பகுதியில் இன்று 22.03.2024 வெள்ளிக்கிழமை வரக்கூடிய பாராளுமன்ற தேர்தல் குறித்தும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் திருநங்கைகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனை அடுத்து அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News October 26, 2025
தேனி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0454-6262112 அணுகலாம். SHARE பண்ணுங்க.
News October 26, 2025
தேனி: ரயில்வேயில் 8,850 பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் அக்.21-ம் தேதி முதல் <
News October 26, 2025
தேனி: பூச்சியால் பறிபோன உயிர்

தேனி, ஜங்கால்பட்டி பகுதியை சேர்ந்தவர் பார்வதி (65). இவர் நேற்று முன்தினம் இரவு கால்நடைகளுக்கு தீவனம் வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது விஷ பூச்சி ஒன்று அவரது கைவிரலில் கடித்தது. அவரை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பார்வதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு (அக்25) பதிவு செய்து விசாரணை.


