News December 3, 2024
பாட்டில் தண்ணீர் ஆபத்தானது; அரசின் புதிய அறிவிப்பு

நாம் தினசரி பயன்படுத்தும் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் பாதுகாப்பற்றது, அதிக ரிஸ்க் கொண்டது என்கிறது மத்திய அரசின் (FSSAI) புதிய அறிவிப்பு. அதன்படி, மினரல் வாட்டர் & பாட்டில் தண்ணீர் ‘Highest Risk Food Category’யில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது தண்ணீர் பேக்கிங்கில் சிறிய கவனக்குறைவும் நீரின் தரம், சுத்தத்தை பாதிக்குமாம். காசு கொடுத்து வாங்கும் தண்ணீரில் இந்த நிலை எனில், இதற்கு யார் பொறுப்பு?
Similar News
News September 10, 2025
மூக்கை நுழைக்கும் 3-வது நபர்: திமுக, விசிக சாடல்

ADMK பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், அமித்ஷாவை சந்தித்தது பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், EPS-ஆல் நீக்கப்பட்ட ஒருவரை அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் என்ன துணிச்சலில் சந்தித்தார்கள்? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், தங்கள் கட்சி சிக்கல்களுக்காக இன்னொரு கட்சி தலைவரை பஞ்சாயத்துக்கு அழைக்கும் அதிமுகவின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என உதயநிதியும் சாடியுள்ளார்.
News September 10, 2025
உடம்பை இரும்பாக்கும் விதைகள்.. நோட் பண்ணுங்க பா!

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மட்டுமே பலர் சாப்பிடுவார்கள். ஆனால், Healthy Diet-க்கு சில விதைகளும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த விதைகள், ரத்த அழுத்ததை குறைப்பதில் இருந்து புற்றுநோயை கூட வராமல் தடுக்குமாம். அப்படி மனிதனுக்கு அருமருந்தாகும் விதைகள் குறித்தும் அதன் பலன்கள் பற்றியும் போடோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். SHARE.
News September 10, 2025
மூலிகை: பசலைக்கீரையும் பலவித நன்மைகளும்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி,
*பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் உடலை பாதுகாக்கும்.
*ஃபோலேட் இருப்பதால், பசலைக்கீரையை தவறாமல் சாப்பிட்டால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
*லுடின் நிறைந்திருப்பதால், கண் புரை & இதர கண் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும்.
*பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால் மூட்டுகளில் வலி குறையும். Share it to friends.