News March 22, 2024
அநீதிக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன்-ஓபிஎஸ்

அநீதிக்கும், நீதிக்கு புறம்பாக யாரெல்லாம் நடக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக நான் விஸ்வரூபம் எடுப்பேன் என மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ராமநாதபுரம் மக்கள் நீதியின் படியும் , தர்மத்தின் படியும் தீர்ப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையோடு அங்கு போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார்.
Similar News
News November 4, 2025
மதுரை: 12th PASS – ஆ? ரூ.71,900 சம்பளத்தில் வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News November 4, 2025
கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

மதுரை உயா்நிலை பாலம் கட்டுமான பணிகள் காரணமாக, போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிவிப்பு. மதுரை கோரிப்பாளையம் பகுதியில் வலது பக்கச்
சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, அழகா்கோவில் சாலையிலிருந்து கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் தமுக்கம் சந்திப்பிலிருந்து புதிதாக அமைக்கபட்ட இடது பக்க சாலையை பயன்படுத்தி கோரிப்பளையம் சந்திப்பு செல்ல அறிவுறுத்தபட்டுள்ளது.
News November 4, 2025
மதுரை விமான நிலையத்தில் ரூ 1.16 லட்சம் பயணிகள் வருகை

மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், ஐதராபாத், டில்லி, மும்பை, துபாய், கொழும்பு, அபுதாபிக்கும் விமானங்கள் இயக்கபடுகின்றன. மதுரையில் இருந்து சென்னை வழியாக மலேசியா பினாங்கிற்கு இரவு நேர விமான சேவை நடக்கிறது. இதனால் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. விமான நிலையத்தை 1 லட்சத்து 16 ஆயிரத்து 613 பயணிகள் பயன்படுத்தி இருக்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


