News December 2, 2024
திருவள்ளூர் மாவட்டத்தில் 540 ஏரிகள் நிரம்பியது

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 581 நீர்ப்பாசன ஏரிகளில் 158 ஏரிகள் 100% நிரம்பியுள்ளது.106 ஏரிகள் 75% நிரம்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 3926 ஏரிகளில் 540 ஏரிகள் முழுவதுமாக நிரம்பி உள்ளது உள்ளது. 743 ஏரிகள் 75% நிரம்பி உள்ளது. 160 ஏரிகள் 50% நிரம்பியுள்ளது. 757 ஏரிகள் 25% நிரம்பியுள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 11, 2025
திருவள்ளூர்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

திருவள்ளூர் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 11, 2025
ஆவடி: மாணவனின் கையை கடித்த நடத்துநர்

ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் பேருந்து நிறுத்தில் நின்று கொண்டு இருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த அரசு பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. இதனால் மாணவர்கள் ஓடிப்போய் பேருந்தில் ஏரியுள்ளன. இதனால் மாணவர்களுக்கும் பேருந்து ஓட்டுநர் (ம) நடத்துனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு மாணவனின் கையைப் பிடித்து விரலை கடித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை
News September 11, 2025
திருவள்ளூர்: B.E./B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்

திருவள்ளூர், பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே<