News November 30, 2024
மழைக்காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள இலவச எண்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது ஃபெங்கல் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையின் பொதுமக்களுக்கு ஏதாவது அவசர உதவி தேவை எனில் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள இலவச எண்ணையும் அதேபோன்று மாவட்டத்தில் உள்ள ஏழு வருவாய் வட்டங்களிலும் உள்ள கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ள எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது
Similar News
News September 11, 2025
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (செப்.,11) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
கள்ளக்குறிச்சி: டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டதா?

கள்ளக்குறிச்சி மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <
News September 11, 2025
கள்ளக்குறிச்சி: போலீஸ் அத்துமீறலா? இதை செய்யுங்க

கள்ளக்குறிச்சி மக்களே, போக்குவரத்து காவலர்கள் உங்கள் பைக் சாவியைப் பிடுங்குவது, அநாகரிகமாகப் பேசுவது அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், கவலை வேண்டாம். உடனடியாக <