News November 30, 2024

திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு அவசரகால உதவி எண்

image

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. மழை தொடர்பான தகவல்களை கட்டுப்பாட்டு அறை எண்:1077 மற்றும் தொலைபேசி எண் 04175-232377 தொடர்பு கொண்டு உதவி தேவைப்படுவோர் மற்றும் தகவல் தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Similar News

News May 8, 2025

தி.மலை கலெக்டர் க.தர்ப்பகராஜ் அறிவிப்பு

image

தி.மலை கம்பன் தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில், பிரதம மந்திரி தேசிய அப்ரெண்டிஷ்சிப் மேளா என்ற மாவட்ட அளவிலான தொழில்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் வழங்கப்படும். முகாமுக்கு வரும் பயிற்சியாளர்கள் அதன் விவரத்தை அனைத்து அசல் நகல் சான்றிதழ்களுடன் நேரில் எடுத்து வரவும்.

News May 8, 2025

தி.மலை கலெக்டர் க.தர்ப்பகராஜ் அறிவிப்பு

image

தி.மலை கம்பன் தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில், பிரதம மந்திரி தேசிய அப்ரெண்டிஷ்சிப் மேளா என்ற மாவட்ட அளவிலான தொழில்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் வழங்கப்படும். முகாமுக்கு வரும் பயிற்சியாளர்கள் அதன் விவரத்தை அனைத்து அசல் நகல் சான்றிதழ்களுடன் நேரில் எடுத்து வரவும்.

News May 8, 2025

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்

image

தி.மலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு முதல், இரண்டாம் ஆண்டு மற்றும் பகுதி நேர டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். முதலாம் ஆண்டு நேரடியாகவும்,  2-ம் ஆண்டு மற்றும் பகுதி நேர பகுதி நேர டிப்ளமோ படிப்புகளுக்கு http//www.tnply.in இணையதளம் வாயிலாக வரும் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT.

error: Content is protected !!