News November 30, 2024
ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி! .

திருச்சி புதுக்கோட்டை மாவட்ட எல்லையான குமாரமங்கலம் எம்ஐஈடி கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே ட்ராக்கில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இன்று (நவ30) காலையில் சென்ற ரயிலில் அடிபட்டு வந்தார் காவிநிற வேட்டியும் கருப்பு கலர் துண்டும் அணிந்திருந்தார் இதை அறிந்த ரயில்வே காவல்துறையினர் இவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News August 25, 2025
புதுக்கோட்டை: ITI, டிப்ளமோ போதும்.. சூப்பர் வாய்ப்பு

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ படித்த, 18 வயது பூர்த்தி அடைந்து 35 வயதுக்கு மேற்படாதவர்கள் <
News August 25, 2025
புதுகை: LIC நிறுவனத்தில் ரூ.88,000 சம்பளத்தில் வேலை!

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள்<
News August 25, 2025
புதுகை: ரேஷன் கடையில் பிரச்சனையா? இத பண்ணுங்க

புதுக்கோட்டை மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க