News November 30, 2024
1.37 கோடி மோசடி வழக்கில் ஆசிரியை கைது

வருஷநாடு கள்ளர் பள்ளியில் தற்காலிக பணியாற்றி வரும் ஆசிரியை மகாலட்சுமி மற்றும் பாலமுருகன், நாகேந்திரக்குமார் ஆகியோர் தேனி மாவட்டத்தை சேர்ந்த 24 பேரிடம் ரூ.1.37 கோடி பெற்று கொண்டு அரசு வேலை வாங்கி தருவதாக போலி பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடி செய்தனர். இந்த வழக்கில் பாலமுருகன், நாகேந்திரக்குமார் ஆகியோர் ஏற்கனவே குற்ற பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் மகாலட்சுமியை நேற்று (நவ.29) கைது செய்தனர்.
Similar News
News May 8, 2025
தேனி மாவட்ட அரசு கல்லூரி விவரங்கள்

அரசு கலை & அறிவியல் கல்லூரி
ஆண்டிபட்டி – 04546244445
வீரபாண்டி – 9488052017
கோட்டூர் – 9443832786
அரசு தொழில்நுட்ப கல்லூரி – கோட்டூர் -04546291904
அரசு தொழில்நுட்பக்கல்வி கல்லூரி -ஆண்டிபட்டி -04546294174
ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி -9003380288
தோட்டக்கலைக்கல்லூரி & ஆராய்ச்சி நிறுவனம் -பெரியகுளம் -04546-231319
MKU மாலை கல்லூரி – பெரியகுளம் -04546234734
MKU– மாலை கல்லூரி -தேனி – 7373012777
*ஷேர்
News May 7, 2025
தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (மே 1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News May 7, 2025
தேனி : காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

தேனி மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️தேனி SP- சிவ பிரசாத் – 04546-254100
▶️தேனி ADSP -சுகுமார் – 9498107563
▶️ஆண்டிபட்டி DSP – சண்முகசுந்தரம் -9498171021
▶️போடி DSP – சுனில் – 9498232399
▶️பெரியகுளம் DSP – நல்லு – 944363122
▶️உத்தமபாளையம் DSP – வெங்கடேசன் – 9498191451
இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். (அவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்)