News March 22, 2024

புதுக்கோட்டை: கிணற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி

image

ஆலங்குடியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சத்யா. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து இருந்து வந்த நிலையில், நேற்று மேலநெம்மக்கோட்டையில்
உள்ள கிணற்றில் சத்யா குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சத்தியாவை உயிருடன் மீட்டனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை

Similar News

News August 14, 2025

புதுக்கோட்டை: ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு

image

புதுக்கோட்டை மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டையை பதிவு செய்து பெற முடியும். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம். SHARE NOW

News August 14, 2025

புதுக்கோட்டையில் நாளை நடைபெறும் முகாம்

image

புதுகை மாவட்டத்தில் நாளை (ஆக.15) நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்; புதுகை மாநகராட்சி 16வது வார்டு பகுதி மக்களுக்கு மாவட்ட வர்த்தகர் கழகம் சில்வர் ஹாலிலும், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதி மக்களுக்கு வேங்கிடகுளம் சமுதாய கூடத்திலும், மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு கட்டுமாவடி பி.எம்.எஸ் திருமண மண்டபத்திலும், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு முல்லை திருமண மஹாலிலும் நடைபெற உள்ளது.

News August 14, 2025

புதுகை: VAO லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க!

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், புதுகை மாவட்ட மக்கள் 04322-222355 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!