News November 29, 2024
குறுஞ்செய்தி அனுப்பியது பேரிடர் மேலாண்மை ஆணையம்

ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்கும் நிலையில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. அந்த செய்தியில் 30.11.2024 அன்று பிற்பகல் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது 70-90 கிமீ வேக காற்றுடன் கனமழை- அதிகன மழை பெய்யக்கூடும். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது. உங்களுக்கும் வந்ததா?
Similar News
News December 7, 2025
சென்னை: தண்ணீர் விலை உயர்த்தியது மெட்ரோ நிறுவனம்!

சென்னையில், மக்கள் குடிநீர் பயன்பாட்டுக்காக, லாரிகள் மூலம் மெட்ரோ வாட்டர் நிறுவனம் குடிநீர் வழங்கி வருகிறது. இந்நிலையில், அதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குடியிருப்பு பயன்பாட்டு லாரிகள், 6,000லி விலை ரூ.475ல் இருந்து ரூ.550 ஆகவும், 9,000லி ரூ.700ல் இருந்து ரூ.825ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டு லாரிகள் 6,000லி ரூ.735ல் இருந்து ரூ.1025, 9,000லி ரூ.1050ல் இருந்து 1,535ஆக உயர்ந்துள்ளது.
News December 7, 2025
சென்னை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – APPLY NOW!

சென்னை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News December 7, 2025
சென்னை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – APPLY NOW!

சென்னை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!


