News November 29, 2024
புளியங்குடியில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு

தேவேந்திர குல வேளாளர் ஆதிதிராவிடர்(பறையர்) மக்களுக்கு 3 சதவீதம் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டெல்லியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி மாபெரும் கருத்தரங்கம் டிசம்பர் 6 ,7 ,8 ஆகிய தேதியில் நடக்கிறது. இதனை வரவேற்று புளியங்குடியில் இன்று(நவ.29) புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
தென்காசி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News December 9, 2025
தென்காசி: இனி வரிசையில் நிக்காதிங்க.. எல்லாமே ONLINE

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி <
News December 9, 2025
தென்காசி: 2 குழந்தைகளுடன் பெண் திடீர் தர்ணா

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில், அருகன்குளம் பகுதியை சேர்ந்த கவிதா தனது 2 குழந்தைகளுடன் மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது கணவர் விபத்தில் உயிரிழந்து விட்டதாகவும், தென்மலை பஞ்சாயத்து சுப்பிரமணியாபுரத்தில் காலியாக உள்ள முதன்மை அங்கன்வாடி பணியிடத்தை தனக்கு வழங்கிட கோரி மனு அளித்துள்ளார்.


