News March 22, 2024
ஏப்ரல் 1ஆம் தேதி இபிஎஸ் வேலூர் வருகை

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வாணியம்பாடியைச் சேர்ந்த மருத்துவர் பசுபதி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பள்ளிகொண்டா, கந்தனேரி பகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
வேலூரில் மாணவர்கள் தான் டார்கெட்!

வேலூர், பள்ளிகொண்டா பகுதியைச் சுற்றியுள்ள பள்ளி (ம) கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பதாக காவல் நிலையத்திற்கு புகார்கள்கள் வந்தது. இந்நிலையில் ரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சிலரிடம் சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சிலருடைய மொபைல் எண்களை சோதனை செய்ததில் போதை மாத்திரை மற்றும் ஊசிகளை விற்றது தெரியவந்தது. இதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News August 14, 2025
முதல்வர் உலக கோப்பை போட்டி முன்பதிவிற்கு அவகாசம் நீட்டிப்பு

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 2025 மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு (online registration) https://cmtrophy.sdat.in/https://sdat.tn.gov.in செய்திட வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.
News August 14, 2025
வேலூர்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை

வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தற்காலிக பணிய நியமன அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில், staff nurse, lab technician grade 3, உள்ளிட்டபணியிடங்களுக்கு இந்த <