News November 29, 2024

பதக்கங்களுடன் ஊர் திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

image

பஹ்ரைன் நாட்டில் நவ.23 -நவ.27 வரை நடந்த உலக அளவிலான 1-வது பாரா டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில், சேலத்தைச் சேர்ந்த 8 பேர் உள்பட தமிழ்நாடு அணி சார்பில் 14 பேர் கலந்து கொண்டு, சிறப்பாக விளையாடி 7 பதக்கங்களை வென்றனர். இதில் சேலத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் 1 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். இந்நிலையில் இன்று ஊர் திரும்பிய வீரர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Similar News

News November 13, 2025

இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு நவம்பர் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளதாகவும் சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் 4,646 பேர் தேர்வு எழுத உள்ளதாகவும் 104 மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்பார்கள் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News November 13, 2025

சேலம்: ஆதிதிராவிடர் பழங்குடி இளைஞர்களுக்கு பயிற்சி

image

ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கிகரிக்கப்பட நிறுவனம் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலை வாய்ப்பை உத்தரவாதப்படுத்த தாட்கோ மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 23 வயதிற்குட்பட்டவர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது கல்லூரி தேர்ச்சி பெற்றவர்கள் www.tahdco.com பதிவு பெற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி!

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும், வெளிநாட்டில் கல்வி கற்க உதவி புரியும் எனவும் 18 முதல் 35 வயது உடையவர்கள் பங்கேற்கலாம் எனவும் செலவுகளை தாட்கோ நிறுவனம் ஏற்கும் எனவும் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!